கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கல்வியே நமது செல்வம். தேதியூர் சங்கரா பள்ளியின் மாணவர் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை கொள்கிறோம். 4 தலைமுறைகளுக்கு மேலாகக் கல்விப் பணியில் சேவை புரிந்து வரும் சங்கரா பள்ளி, தேதியூரின் உயிர் நாடி என்பதில் ஐயமில்லை.